கொரோனா அச்சத்தால் வீட்டில் முடங்கிய நபர்! பின்பக்கத்தில் உள்ள இடத்தை தோண்டிய போது காத்திருந்த ஆச்சரியம்..

பிரித்தானியாவில் கொரோனா அச்சத்தால் வீட்டில் முடங்கியிருந்த நபர் பின்புறம் உள்ள இடத்தில் தோண்டிய போது உள்ளே 50 வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட காரை கண்டுபிடித்துள்ளார். Heckmondwike-ஐ சேர்ந்தவர் ஜான் பிராய்ஷா. பிரித்தானியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பணிக்கு செல்ல முடியாமல் இருந்த ஜான் வீட்டின் பின்புறத்துக்கு சென்று ஒரு இடத்தை தோண்டியுள்ளார். ஆழமாக தோண்ட உள்ளே ஏதோ பெரிய பொருள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். முதலில் அது bomb … Continue reading கொரோனா அச்சத்தால் வீட்டில் முடங்கிய நபர்! பின்பக்கத்தில் உள்ள இடத்தை தோண்டிய போது காத்திருந்த ஆச்சரியம்..